யாழில் வீதியால் சென்ற தம்பதிகளிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த தம்பதியிடம் தாலிக் கொடி, சங்கிலி என 15 தங்கப் பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அன்றையதினமே கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்து திரும்பிய … Continue reading யாழில் வீதியால் சென்ற தம்பதிகளிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed